sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 8 பவுன் திருட்டு

/

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 8 பவுன் திருட்டு

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 8 பவுன் திருட்டு

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 8 பவுன் திருட்டு


ADDED : ஜூலை 31, 2024 07:33 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், மன்னார்பாளையம், இறைவா கார்-டனை சேர்ந்தவர் அருண்கார்த்திக், 29.

நிதி நிறு-வனம் நடத்துகிறார். கடந்த, 11ல் பெங்களூ-ருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று-விட்டு மீண்டும், 28ல் வீட்டுக்கு வந்தார். அப்-போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த, 8 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அவர் நேற்று முன்-தினம் அளித்த புகார்படி வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us