/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசை தாக்க முயற்சி மேலும் ஒருவர் கைது
/
போலீசை தாக்க முயற்சி மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூலை 31, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், மந்தைவெளி அருகே சாலையில் சிலர் ரகளை செய்வதாக, ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு டவுன் எஸ்.எஸ்.ஐ., பரமசிவம், ஏட்டு ராஜ்-மோகன் சென்றனர். அப்போது ரகளை செய்து கொண்டிருந்தவர்கள், போலீசாரை தகாத வார்த்-தையில் திட்டி, உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றனர். போலீசார் அங்கிருந்து தப்பிச்சென்-றனர். இதுகுறித்து பரமசிவம் புகார்படி, மந்தை-வெளி சந்தோஷ், 23, சதீஷ், 26, உள்பட, 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். கடந்த, 1ல் சந்தோஷ் என்பவரை கைது செய்தனர். நேற்று சதீைஷயும் போலீசார் கைது செய்தனர்.