sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓமலுாரில் இ.பி.எஸ்., தலைமையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை

/

ஓமலுாரில் இ.பி.எஸ்., தலைமையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஓமலுாரில் இ.பி.எஸ்., தலைமையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஓமலுாரில் இ.பி.எஸ்., தலைமையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை


ADDED : ஜூன் 08, 2024 02:18 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, இ.பி.எஸ்., தலைமையில் ஓமலுாரில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

சேலம் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. மேலும், தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலுார், இடைப்பாடி, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு விழுந்த ஓட்டுக்கள், கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாநகர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, 'டோஸ்' விட்ட இ.பி.எஸ்., இன்று காலை, 10:00 மணிக்கு, ஓமலுாரில் உள்ள கட்சி அலுவலத்தில், புறநகர் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, சார்பு மன்ற நிர்வாகிகள், கிளை செயலர்கள் ஆகியோர்களை சந்தித்து, ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai