sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கதண்டு கொட்டி விவசாயி பலி

/

கதண்டு கொட்டி விவசாயி பலி

கதண்டு கொட்டி விவசாயி பலி

கதண்டு கொட்டி விவசாயி பலி


ADDED : ஜூன் 21, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தை சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து, 75. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, தென்னை மரத்தில் இருந்து விழுந்த மட்டையை எடுத்துள்ளார்.

அதில் இருந்த, விஷத்தன்மை கொண்ட கதண்டு ஈக்கள், நாச்சிமுத்துைவை சூழ்ந்து கொட்டியது. 100க்கும் மேற்பட்ட கதண்டுகள் கொட்டியதில், படுகாயமடைந்த நாச்சிமுத்து, மயங்கி விழுந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us