sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆயுள் கைதியிடம் மொபைல் மீட்பு

/

ஆயுள் கைதியிடம் மொபைல் மீட்பு

ஆயுள் கைதியிடம் மொபைல் மீட்பு

ஆயுள் கைதியிடம் மொபைல் மீட்பு


ADDED : ஜன 08, 2025 07:02 AM

Google News

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ராஜூ, 40. இவர், 2 கொலை, வழிப்பறி வழக்குகளில் சிக்கி, ஆயுள் தண்டனை பெற்று, 2019 முதல், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு நேற்று நடந்த சோதனையின்போது, ராஜூ அறையில் மொபைல் போன் இருந்தது. இதனால் ராஜூ, அவரது உறவினர்களை சந்திக்க, 3 மாதங்கள் தடை விதித்து, சிறை எஸ்.பி., வினோத் உத்தரவிட்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us