sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

  மாணவர்களுக்கு நோட்டு வழங்கல்

/

  மாணவர்களுக்கு நோட்டு வழங்கல்

  மாணவர்களுக்கு நோட்டு வழங்கல்

  மாணவர்களுக்கு நோட்டு வழங்கல்


ADDED : ஜூன் 13, 2024 06:04 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பாகனேரியில் மனோன்யா புத்தா அறக்கட்டளை சார்பில் ஓ.ஆர்.இ.எம்., அரசு மேல்நிலை பள்ளி, அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, ஆர்.சி., நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக 7,000 நோட்டுக்கள் வழங்கப்பட்டது.

அரசு மகளிர் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை பவுன் ரோஜா, பிற பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மாணவர்களுக்கு இலவச நோட்டுக்களை வழங்கினார்.

டிரஸ்டி காந்திநாதன், சுப்பிரமணியன், முத்துகருப்பன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us