sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீசை தாக்கியவர் கைது

/

போலீசை தாக்கியவர் கைது

போலீசை தாக்கியவர் கைது

போலீசை தாக்கியவர் கைது


ADDED : ஜூலை 25, 2024 04:24 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணி புரிபவர் ராஜதுரை. இவரும் ஊர்காவல் படையை சேர்ந்த சஞ்சீவி ராஜ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு வளையம் பட்டியில் ரோந்து சென்றனர்.

அப்போது போதையில் டூவீலரில் வந்த சேசுராஜ் மகன் மைக்கேல் கிறிஸ்டோபரிடம் 22, விசாரித்தனர். அப்போது போலீசாருக்கும் மைக்கேல் கிறிஸ்டோபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மைக்கேல் கிறிஸ்டோபர், போலீசார் ராஜதுரை மற்றும் ஊர்காவல் படை சஞ்சீவிராஜ் ஆகியோரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலகலப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்த கிறிஸ்டோபர் அக்கா ஸ்டெபி, அப்பா சேசுராஜ், அம்மா மேரி ஆகியோர் சேர்ந்து போலீஸ் ராஜதுரையையும், ஊர்காவல் படை சஞ்சீவி ராஜையும் தாக்கியுள்ளனர். ராஜதுரை காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். காளையார்கோவில் போலீசார் மைக்கேல் கிறிஸ்டோபர் குடும்பத்தின் மீது வழக்கு பதிந்து மைக்கேல் கிறிஸ்டோபரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us