sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்

/

சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்

சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்

சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்


ADDED : ஜூலை 25, 2024 04:35 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைக்கிராமம்: சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை மிகவும் சேதமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலைக்கிராமத்திலிருந்து ஆனந்துார்,ஆர்.எஸ்.மங்கலம்,பரமக்குடி, ராமநாதபுரம்,ராமேஸ்வரம்,மானாமதுரை மற்றும் அருகிலுள்ள 50க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் இந்த பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் சுவர் இடிந்து பயணிகள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயணிகள் நலன் கருதி இந்த பஸ் ஸ்டாப்பை இடித்து விட்டு புதிய பஸ் ஸ்டாப் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us