ADDED : ஜூன் 09, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : மாவட்டத்தில் கோடை விடுமுறை முடித்து ஜூன் 10ல் பள்ளி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடபுத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி திறப்பதற்கு முன் மாவட்டத்தில்உள்ள அரசுப்பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து சீரமைக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.