sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஊர்க்காவல் படை வீரர் மாயம்

/

ஊர்க்காவல் படை வீரர் மாயம்

ஊர்க்காவல் படை வீரர் மாயம்

ஊர்க்காவல் படை வீரர் மாயம்


ADDED : ஜூன் 13, 2024 06:45 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.வி.

ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுசிலா 37, இவரது மூத்த மகன் அசோக் குமார் 23, ஊர் காவல் படை வீரராக பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் ஜூன் 9 ல் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சுசிலா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us