sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுவன் தற்கொலை

/

சிறுவன் தற்கொலை

சிறுவன் தற்கொலை

சிறுவன் தற்கொலை


ADDED : ஜூன் 28, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார், இவரது மனைவி மகாலட்சுமி 32, இவர்களுக்கு திலீப்குமார் 13. தியாஸ்ரீ என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

திலீப் குமார் நாகலாபுரம் தனியார் பள்ளியில் எட்டாம் படிப்பு படித்தார். நேற்று முன் தினம் பள்ளி முடிந்த பின், டியூசன் சென்று விட்டு இரவு 7:30 மணிக்கு வந்த திலீப் குமார், தன் தாயிடம் 'பிரைட் ரைஸ்' சாப்பிட பணம் வாங்கி சென்று, கடையிலேயே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்தவரை தாய் மகாலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த திலீப் குமார், தாயுடன் பேசாமல் இருந்துள்ளார்.

இரவு ஒரே அறையில் மகன், மகளுடன் மகாலட்சுமி தூங்கி உள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த ரீப்பர் கட்டையில் துாக்கிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை வரவழைத்து அவரை இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்பது தெரிந்தது. மகாலட்சுமி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us