sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளாவில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

/

கேரளாவில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

கேரளாவில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

கேரளாவில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜூலை 05, 2025 02:46 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கேரளா இடுக்கி மாவட்டத்தில் பகல் நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாக சற்று மழை குறைந்த நிலையில் இரவு மற்றும் பகலில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.

குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குட்டிக்கானம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மூணாறு செல்லும் ரோட்டில் மதியம் 12:00 மணி வரை பனிமூட்டம் சூழ்வதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் முகப்பு விளக்கை எரிய விட்டு, வேகத்தை குறைத்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us