sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கனமழையால் வீடுகள் சேதம்

/

கனமழையால் வீடுகள் சேதம்

கனமழையால் வீடுகள் சேதம்

கனமழையால் வீடுகள் சேதம்


ADDED : ஜூன் 27, 2025 05:26 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கேரளா இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மூன்றாவது முறையாக தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குமுளி பகுதிகளில் பலத்த காற்று ,மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. இரவிலும் தொடர்ந்து கன மழை தொடர்ந்ததால் வீடுகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரவில் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us