sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவனை தாக்கிய வாலிபர் கைது

/

மாணவனை தாக்கிய வாலிபர் கைது

மாணவனை தாக்கிய வாலிபர் கைது

மாணவனை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜூன் 20, 2024 09:14 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 21. கல்லுாரி மாணவர். இவரை கடந்த, 9ம் தேதி திருத்தணி பகுதியைச் சேர்ந்த அசாம்முகமத், 23, இளங்கோவன், 24, சதீஷ்குமார், வெங்கடேசன் ஆகியோர் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

திருத்தணி போலீசார் ஏற்கனவே இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us