sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின் ஒயரில் சிக்கி 3 மாடுகள் பலி

/

மின் ஒயரில் சிக்கி 3 மாடுகள் பலி

மின் ஒயரில் சிக்கி 3 மாடுகள் பலி

மின் ஒயரில் சிக்கி 3 மாடுகள் பலி


ADDED : ஜூன் 20, 2024 09:13 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 46; பால் வியாபாரி. இவர் வங்கி கடன் வாயிலாக, 18 எருமை மாடுகளை வாங்கி வளர்த்து வருகிறார்.

அங்குள்ள, மெரட்டூர் ஏரியில் மாடுகள் தினமும் காலையில் மேய்ச்சலுக்கு சென்று, மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் காலை, 18 எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில், அவற்றில் மூன்று மாடுகள் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று காலை, மெரட்டூர் ஏரியில் உள்பகுதியில், அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி மூன்று மாடுகள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. கோபாலகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது, தனது மாடுகள் என்பது தெரிந்தது.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் மீஞ்சூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai