sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

/

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்


ADDED : ஜூன் 18, 2025 08:05 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளதாக, சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் , திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.'

பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. கலெக்டர் பிரதாப் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 பட்டா வழங்க கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us