sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை

/

வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை

வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை

வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை


ADDED : ஜூன் 03, 2025 07:50 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம், ஐந்து நாள் வசந்த உத்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான வசந்த உத்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உத்சவர் வீரராகவ பெருமாள் திருக்குளம் வீதி வழியாக, பங்களா தோப்பில் உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

வேத மந்திரம் முழங்க, திருமஞ்சனம் நடந்தது. பின், இரவு நான்கு வீதி வழியாக உலா வந்து கோவிலுக்குள் மீண்டும் எழுந்தருளினார். வசந்த உத்சவம் வரும் 7ம் தேதி நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us