sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்

/

சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்

சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்

சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்


ADDED : ஜூலை 12, 2024 08:40 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர டிபன் கடையில், பத்தாப்பேட்டையை சேர்ந்த சுபாஷ் என்பவர் இட்லி வாங்கி சென்றார். இதை அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேர் சாப்பிட்டனர். அப்போது திடீரென சிறுவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். பின்னர் சுபாஷ், சாலையோர கடையில் வாங்கி வந்த இட்லியை பார்த்தபோது, அதில் பல்லி இருப்பது தெரிவயந்தது. உடனடியாக சுபாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் எட்டு பேரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us