sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்

/

குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்

குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்

குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்


ADDED : ஜூலை 14, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த குரூப்-1 தேர்வில், 2,809 பேர் தேர்வு எழுதினர்; 1,392 பேர் தேர்வுக்கு வரவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 1 முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 13 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தன. முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவர்களுக்கு மட்டும், பிரதான தேர்வுகள் நடத்தப்படும்.

மாவட்டத்தில், 4,201 நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்; அவர்களில், நேற்று, 2,809 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர்; 1,392 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us