sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : அக் 14, 2025 09:04 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், 10 மற்றும் 12ம் வகுப்பு, தேர்வில் பாடவாரியாக சிறந்த மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

எஸ்.கே.பி., கல்விக்கழகத்தின் இணைச்செயலாளர் கோபாலன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுப்ரமணியம், உதவித்தலைமை ஆசிரியர் சேஷநாராயணன் முன்னிலை வகித்தனர்.

பழநி சுப்ரமணியா கலை அறிவில் கல்லுாரி நிறுவனர் ஸ்வேதா, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார். விருகல்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர், வக்கீல் கண்ணன், ஆசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற உழைத்த ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us