sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்

/

ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்

ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்

ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்


ADDED : அக் 14, 2025 09:05 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மடத்துக்குளம் பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் வரும், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது.

மடத்துக்குளம் அருகேயுள்ள பாப்பான்குளத்திலுள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா, வரும் 22ம் தேதி, மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாஹனம், சுப்ரமணியர் மாலா மந்திர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது.

தினமும், யாக சாலை பூஜைகள், முருகப்பெருமான், இந்திர விமானம், யானை, ஆட்டுக்கிடா ,மயில் என தினமும் ஒவ்வொரு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. 26ம் தேதி, 7:00 மணிக்கு, அம்மை, அப்பனை வழிபட்டு, வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 27ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, சூரனை வதம் செய்து வெற்றி கொள்ளும் சூர சம்ஹாரம் நிகழ்ச்சியும், 28ம் தேதி, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us