sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

/

ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு


ADDED : ஜூன் 28, 2025 06:42 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வசிப்பவர் மதுசூதனன், இங்குள்ள, வட மாநில மடம் ஒன்றின் மேலாளர். இவருக்கு, ஐந்து குழந்தைகள். இதில் ஸ்ரீனிவாசன், 10, என்ற மகனும் இருந்தார். 23ம் தேதி, விளையாட சென்ற ஸ்ரீனிவாசன், வீடு திரும்பவில்லை.

மதுசூதனன் புகாரில், ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்து, அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம், கொள்ளிடம் ஆற்றில் மிதந்த சிறுவன் ஸ்ரீனிவாசன் உடலை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us