sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பினர் தகராறு வாலிபர் கைது..

/

இரு தரப்பினர் தகராறு வாலிபர் கைது..

இரு தரப்பினர் தகராறு வாலிபர் கைது..

இரு தரப்பினர் தகராறு வாலிபர் கைது..


ADDED : ஜூன் 23, 2024 05:39 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே இரு தரப்பு தகராறில் ஆறு பேர் மீது வழக்குப் பதிந்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

காணை அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 50; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சேட்டு, 50; தனசேகருக்கு சொந்தமான 4 சென்ட் வீட்டு மனையில், நேற்று முன்தினம் சேட்டு, அவரது மகன்கள் சண்முகம், 22; தாமோதரன், 23; மற்றும் 16 வயது மகன் ஒருவர் உட்பட 4 பேரும் குப்பை தொட்டி வைத்துள்ளனர்.

இதனைத் தட்டிக்கேட்ட தனசேகர் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள், 45; ஆகியோரை சேட்டு உட்பட நால்வரும் சேர்ந்து தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் சேட்டு, தனசேகர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us