நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் ஆதிலிங்கம், 20; மினி சரக்கு வேன் டிரைவர். கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வேப்பமரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.