sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புகையிலை விற்ற இருவர் கைது

/

புகையிலை விற்ற இருவர் கைது

புகையிலை விற்ற இருவர் கைது

புகையிலை விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 29, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் புகையிலை விற்ற வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், நேற்று வி.மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு, அரசால் தடை செய்த புகையிலை விற்ற இந்திரா நகரை சேர்ந்த அலமேலு,42; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அதே போல், டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், நேற்று ரயில் நிலையத்தில் ரோந்து சென்ற போது, புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த திருமலை மகன் நரேந்திரன்,24; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us