sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் வைணவ மாநாடு

/

விழுப்புரத்தில் வைணவ மாநாடு

விழுப்புரத்தில் வைணவ மாநாடு

விழுப்புரத்தில் வைணவ மாநாடு


ADDED : ஜூலை 29, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், மாவட்ட நம்மாழ்வார் வைணவ மாநாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி, வழக்கறிஞர் செல்லப்பா துவக்கி வைத்தார். சபை இணைத் தலைவர் பாண்டுரங்கன், கருடக் கொடி ஏற்றினார். வனிதா தேவராஜன் இறை வணக்கம் பாடினார்.

நம்மாழ்வார் சபை தலைவர் லட்சுமண சுவாமி வரவேற்றார். சபை செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

திருக்கோவிலுார் ஜீயர் மடத்தின் 26ம் பட்ட ஜீயர் சுவாமி தலைமை தாங்கி, மங்களாசனம் மற்றும் விருது வழங்கி, ஆசி வழங்கினார். தொடர்ந்து, சேஷாத்திரி சுவாமி, ஹரிப்பிரியா தேவநாதன் ஆகியோர் ஆன்மீக உரையாற்றினர். விழுப்புரம் ருக்மணி குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாமம் நிகழ்ச்சியும், பல்வேறு பஜனை கோஷ்டியினரின் ததியாராதனையும் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us