sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

/

குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 16, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் வசதி அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்மலையனுார் ஒன்றியம், குந்தலம்பட்டு கிராமத்தில் அவலுார்பேட்டை - சேத்பட் மெயின் ரோடு பகுதி உள்ளது. இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக 1 கி.மீ., துாரம் செல்லும் நிலை உள்ளது. மக்கள் நலன் கருதி இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us