sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

/

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 24, 2025 09:29 PM

Google News

ADDED : மே 24, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் போலீசார் நேற்று புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பையுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், காஞ்சிபுரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் சிவக்குமார், 23; உத்தரராஜன் மகன் மோகன், 27; என்பதும், தனது ஊரில் விற்பதற்காக புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து, பஸ்சுக்காக காத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us