/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
/
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம், மயிலம் சாலையில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர்.அப்போது, திண்டிவனம் கிடங்கல் (1) சதீஷ், 42; ஏழுமலை, 60; ராஜா, 45; ஆகியோர் கேரளாவின் 3 நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.
உடன் மூவரையும் பிடித்து அவர்களிடமிருந்து 5 மொபைல் போன்கள், 1,780 ரூபாயை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.