sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தம்பி மாயம் அண்ணன் புகார்

/

தம்பி மாயம் அண்ணன் புகார்

தம்பி மாயம் அண்ணன் புகார்

தம்பி மாயம் அண்ணன் புகார்


ADDED : அக் 20, 2025 09:33 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: தம்பியை காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரசோழபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அறிவழகன், 23; இவர் செஞ்சியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 13ம் தேதி உடல் நிலை சரியில்லை எனக் கூ றி சம்பளம் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

ஆனால், நேற்று முன்தினம் வரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவல்லை.

இதுகுறித்து அவரது அண்ணன் அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் , செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us