sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

/

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு


ADDED : அக் 20, 2025 09:29 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: மரக்காணம் வட்டார வேளாண் உழவர் நலத்துறை மூலம் ரோஷணை கிராமத்தில் வேளாண்மை அதிகாரிகள் நெல் வயலில்களில் ஆய்வு செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ரோஷணை கிராமத்தில், சம்பா பட்டத்தில் நெல் நடவு செய்யப்பட்டது. இந்த நெற்பயிரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் பாதிப்பின் அறிகுறி தென்பட்டது.

மேலும், இந்த பாதிப்பு பொருளாதார சேதநிலைக்குட்பட்டு இருந்ததால் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறையை கடைபிடித்து மேலாண்மை செய்ய அறிவுறுத்தப் பட்டது.






      Dinamalar
      Follow us