sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

/

இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

4


ADDED : ஜூலை 25, 2024 03:46 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 03:46 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: 'ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், அவர் மத்திய அரசை கை காட்டுகிறார் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் சரசுவதி கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், பா.ம.க.,நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, முப்பெரும் விழா நடந்தது. பா.ம.க., கவுரவ தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன்.

நானும் உங்களை விட்டால் யார் கொடுப்பார்கள் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலினும் தலையாட்டினார். தமிழக மக்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசப்போகிறார்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், அவர் மத்திய அரசை கை காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us