sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மகளிர் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்

/

அரசு மகளிர் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்

அரசு மகளிர் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்

அரசு மகளிர் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்


ADDED : ஜூலை 25, 2024 06:34 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் சத்துணவு திட்டம் குறித்த சமூக தணிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 22ம் தேதி முதல் நாளை (26ம் தேதி) வரை எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் குறித்த சமூக தணிக்கை நடக்கிறது.

இதையொட்டி, நேற்று இந்த பள்ளியின் மேலாண்மை குழுவிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சசிகலா முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கோலியனுார் வட்டார சமூக தணிக்கை அலுவலர் குமார் தலைமையிலான தணிக்கை குழுவினர் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us