sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி

/

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி


ADDED : ஜன 17, 2024 07:47 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்,38. இவர், நேருஜி சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நெட்வொர்க் பிரிவு மேலாளராக பணிபுரிகிறார்.

இவர், கடந்த 13ம் தேதி சூப்பர் மார்கெட்டில் பணியிலிருந்த போது, பேரங்கியூரை சேர்ந்த புருஷோத்தமன், 55; அவர் மனைவி சாந்தி, 50; ஆகியோர் தங்களின் கைப்பையில் பால் பவுடர், டீ துாள் பாக்கெட்டுகளை பில் போடாமல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில், சாந்தி, புருஷோத்தமன் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us