sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாமதமின்றி சாதி உட்பட சான்றிழ்களை வழங்க வேண்டும்

/

தாமதமின்றி சாதி உட்பட சான்றிழ்களை வழங்க வேண்டும்

தாமதமின்றி சாதி உட்பட சான்றிழ்களை வழங்க வேண்டும்

தாமதமின்றி சாதி உட்பட சான்றிழ்களை வழங்க வேண்டும்


ADDED : மே 23, 2025 11:21 PM

Google News

ADDED : மே 23, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,: பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தாமதமின்றி வழங்க வருவாய்துறையினருக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த அரசின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததில், பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் கேட்டு இ-சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பி.டி.ஓ., க்கள், அரசு அலுவலர்கள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us