/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுபாட்டில்கள்: மூவர் மீது வழக்கு
/
மதுபாட்டில்கள்: மூவர் மீது வழக்கு
ADDED : ஜன 17, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஒ.கோவில்பட்டி, சொக்கன் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் அசோக்பாண்டி 25. இவர் பாப்பாக்குடி அருகே 24 மதுபாட்டில்களை விற்றுள்ளார்.
நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபாண்டி 48. இவர் அதே பகுதியில் 31 மதுபாட்டில்களை விற்றுள்ளார். சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள் 34. இவர் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் 25 மதுபாட்டில்களை விற்றுள்ளார். ஆமத்துார் போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

