sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பள்ளியில் பாம்பு

/

அரசு பள்ளியில் பாம்பு

அரசு பள்ளியில் பாம்பு

அரசு பள்ளியில் பாம்பு


ADDED : மார் 24, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை அருகில் பாம்பு இருப்பதை பார்த்து மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. இடைவேளையின் போது கழிவறைக்கு சென்ற மாணவிகள் அங்கு பதுங்கி இருந்த பாம்பை பார்த்து அலறினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் கழிப்பறையில் பதுங்கி இருந்த 4 அடி நீள சாரப் பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பாம்பு புகுந்ததை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். தொடர்ந்து இதே சம்பவம் நடப்பதால் பள்ளியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us