ADDED : ஜூலை 05, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம், சிந்த பள்ளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2024- - 25ம் ஆண்டுக்கான சிறப்பு சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடந்தது.
வட்டார வள சமூக தணிக்கை அலுவலர் சரவணபெருமாள், கலைச்செல்வி, ராயம்மாள், ஆகியோர் ஆய்வு செய்தனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.