sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கையில் கயிறு கட்ட தடை: நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைக்கு பா.ஜ., எதிர்ப்பு

/

கையில் கயிறு கட்ட தடை: நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைக்கு பா.ஜ., எதிர்ப்பு

கையில் கயிறு கட்ட தடை: நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைக்கு பா.ஜ., எதிர்ப்பு

கையில் கயிறு கட்ட தடை: நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைக்கு பா.ஜ., எதிர்ப்பு

37


ADDED : ஜூன் 19, 2024 01:48 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:48 PM

37


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பள்ளியில் மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: நெற்றியில் மத அடையாளங்களை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாணவர்களின் கையில் கயிறு கட்டக் கூடாது என எப்படி சொல்லலாம். நெற்றியில் திலகம் வைக்க தடை விதிக்கக் கூடாது.



கையில் கயிறு கட்டியிருப்பது ஜாதி கயிறு என எப்படி சொல்ல முடியும். நீதிபதி சந்துரு குழு உள்நோக்கத்துடன் ஹிந்துகளுக்கு எதிராக பரிந்துரைக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சி ஜாதி கட்சியா இல்லையா?. நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

'நான் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்துள்ளேன். இது என்ன கட்சி ?' என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.








      Dinamalar
      Follow us
      Arattai