sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

/

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

கூடங்குளத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்


ADDED : ஜூன் 04, 2024 01:44 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் இடிந்தகரை. கடந்த சில நாட்களாக, கடலில் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளன.

நேற்று காலை கவாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கவாஸ்கர், 50, சந்தியாகு, 60, செல்வன், 53, ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

கரையில் இருந்து 750 மீட்டர் துாரத்தில் சென்றபோது, திடீரென ராட்சத அலை எழுந்தது; இதில் படகு கவிழ்ந்தது.

தத்தளித்த இரு மீனவர்களை சக நாட்டுப்படகு மீனவர்கள் மீட்டனர். செல்வம் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரைத் தேடும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us