sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு

/

விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு

விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு

விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு


ADDED : செப் 26, 2025 10:17 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'விஜயதசமி நாளில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவ -- மாணவியருக்கான, இரண்டாம் பருவ புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.

அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், விஜய தசமி நாளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேர்க்கை விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்திலும், இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us