sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூடுதல் 'சீட்' கேட்க ம.தி.மு.க., முடிவு?

/

கூடுதல் 'சீட்' கேட்க ம.தி.மு.க., முடிவு?

கூடுதல் 'சீட்' கேட்க ம.தி.மு.க., முடிவு?

கூடுதல் 'சீட்' கேட்க ம.தி.மு.க., முடிவு?

1


ADDED : ஜூன் 15, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:13 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் வரும், 22ல் ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

இது பற்றி, ம.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எத்தனை 'சீட்'டுகளை பெறுவது என்பது குறித்து, மா.கம்யூ., - வி.சி.க., போன்ற கட்சிகளைப்போல், பொதுக்குழுவில் ம.தி.மு.க., தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும்.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், ம.தி.மு.க.வுக்கு, சீட் ஒதுக்க கோருவோம்.

தற்போதே, கோரிக்கை வைத்தால்தான், ராஜ்யசபா தேர்தல் போல, ஏமாற்றம் ஏற்படாது. வேறு கூட்டணியில் சேருவதற்கு ம.தி.மு.க., பேசுவதாக தகவல்கள் பரவுவதால், மத்திய அரசுக்கு எதிராகவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us