sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர் கைது

/

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர் கைது

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர் கைது

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர் கைது


ADDED : செப் 28, 2025 04:02 AM

Google News

ADDED : செப் 28, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, :முந்திரி வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 46; முந்திரி வியாபாரி. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டை வீசினர்.

குப்புசாமி புகாரின்படி, காடாம்புலியூர் போலீசார், தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் கல்லுாரி மாணவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், குப்புசாமியின் உறவினர் பாஸ்கர் என்பவர், மாளிகம்பட்டு பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். அங்கு, 20 நாட்களுக்கு முன் சென்ற அந்த மாணவர், பொருட்கள் வாங்கி, 100 ரூபாய் பாக்கி வைத்ததால், பாஸ்கர் தட்டி கேட்டார்.

இதில், ஆத்திரமடைந்த மாணவர், தன் நண்பர்களான பள்ளி மாணவர்கள் இருவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி யதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us