sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா

/

அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா

அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா

அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா


ஆக 23, 2025

Google News

ஆக 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபி : அபுதாபியில் உள்ள இந்திய இஸ்லாமிய மையத்தில் இன்று (ஆக-23) முதல் அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா தொடங்குகிறது.

இந்த விழாவில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக சென்னை, கோடம்பாக்கம் புலியூர் ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி. எஸ்.எம்.எஸ் முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜூத்தீன் பங்கேற்று தீனிசைப் பாடல்களை பாட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது வருகிற செப்டம்பர் 3 ந் தேதி வரை தினந்தோறும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் தப்ரூக் உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

--- நமது செய்தியாளர், காஹிலா .


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us