
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாங்கிய கடனைத்திருப்பித் தருபவரே சிறந்த மனிதர்.
* மரக்கன்றுகளை நடுங்கள். அது அனைவருக்கும் பயன்படும்.
* நிழல் தரும் மரத்தின் அடியில் அசுத்தம் செய்யாதீர்கள். அதனால் இறைவன் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
* ஒருவருக்கு உதவி செய்வது தர்ம வழியில் நடப்பதற்கு நிகரானது.
* தீமைக்கு கூலியாக தீமையே கிடைக்கும்.
* மன்னிக்கும் குணம் பக்திக்கு அவசியமானது.
-பொன்மொழிகள்

