sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை

/

அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை

அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை

அண்ணாமலைநகரில் அதிகபட்சமாக 53 மி.மீ., மழை


ADDED : ஜன 08, 2024 05:53 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தெற்கு வங்கக்கடல், அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது.இதனால்தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்தது.

அதன்படி நேற்று கடலுார் மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:

அண்ணாமலைநகர் 53.8 மி.மீ., சிதம்பரம்41, பரங்கிப்பேட்டை 31, காட்டுமன்னார்கோவில் 27, லால்பேட்டை 14, வானமாதேவி 3, சேத்தியாதோப்பு 12.2, புவனகிரி, கலெக்டர் அலுவலகம் 9.6, கடலுார் 8, கொத்தவாச்சேரி 7, பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி 3மி.மீ., பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 53 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us