sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

/

நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு


ADDED : ஜூலை 23, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : நில சீர்த்திருத்த சட்டத்தில் வழங்கப்பட்ட நிலத்தை, ஆக்கிர-மிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி பொன்னுசாமி தலைமையில் மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது:

கோபி அடுத்த பெருமுறை கிராமத்தை சேர்ந்த பண்ணாரி என்ப-வரின் கணவர் காசானுக்கு, 1991ல் நில சீர்திருத்த சட்டத்தில், அரசு நிலம் வழங்கப்பட்டது. காசான் இறந்ததால், அவரது மனைவி விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியை சேர்ந்த சிலர் நிலத்தை ஆக்கிரமித்து, பண்ணாரியை நிலத்துக்குள் வரக்கூ-டாது என பிரச்னை செய்கின்றனர்.

இதுபற்றி வருவாய் துறை, போலீஸில் மனு வழங்கியும் நடவ-டிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆக்கிரமிப்பா-ளர்களை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us