sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது

/

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது


ADDED : அக் 20, 2025 09:28 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, 76 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 60; இவர் அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். கடையில் 76 கிலோ பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்னர். இது தொடர்பாக வி.ஏ.ஓ., கீதா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் கடை உரிமையாளர் சுபாஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us