sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; விவசாயிகளுக்கு நஷ்டம்

/

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; விவசாயிகளுக்கு நஷ்டம்

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; விவசாயிகளுக்கு நஷ்டம்

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; விவசாயிகளுக்கு நஷ்டம்


ADDED : ஜூன் 27, 2024 09:23 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுாரில் காற்றுடன் பெய்து வரும் மழையால் வாழை மரங்கள் சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்து.

பந்தலுார் பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அவ்வப்போது காற்றும் வீசி வருகிறது. நேற்று வீசிய காற்றில் மணல்வயல் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தது. இதனால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஏற்கனவே நெல் விவசாயம் மேற்கொண்டிருந்த நிலையில் மழையின் குறைவால், தற்போது வாழை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளேன். கடன் வாங்கி விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது காற்றில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us