sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூங்காவில் நாய்கள் தொல்லை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

/

பூங்காவில் நாய்கள் தொல்லை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

பூங்காவில் நாய்கள் தொல்லை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

பூங்காவில் நாய்கள் தொல்லை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி


ADDED : ஜூன் 27, 2024 09:26 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 09:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரியும் நாய்களால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் முடிந்தாலும் வாரநாட்கள், விடுமுறை நாட்களில் கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பூங்காவிற்குள் உள்ள பூங்கா மாடங்கள், பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, தோட்டக்கலை அலுவலகம், நுழைவு வாயில் பகுதிகளில் மூன்று நாய்கள் சுற்றித்திரிகின்றன.

பூங்காவிலேயே சுற்றித்திரிவதால் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் மலர்களை ரசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்காவில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'பூங்காவில் சுற்றி வரும் நாய்களை வெளியேற்ற பூங்கா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us